Wednesday, May 19, 2021

உயிர் பிரியும் தருணம்.. வீடியோ காலில்.. அம்மாவுக்காக பாட்டு பாடிய மகன்.. உருக்கும் சம்பவம்..!

உயிர் பிரியும் தருணம்.. வீடியோ காலில்.. அம்மாவுக்காக பாட்டு பாடிய மகன்.. உருக்கும் சம்பவம்..! கொல்கத்தா: கொரோனா பாதித்து, ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தன்னுடைய அம்மாவுக்காக, பாட்டு பாடிஉள்ளார் மகன்.. இவர் பாட்டு பாடிய அடுத்த சில மணி நேரத்தில், அம்மாவின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது..! வடமாநிலங்களில் தொற்று அதிகமாக பரவி வருகிறது.. தினந்தோறும் மரண எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.. தொற்றினால் உறவுகளை இழந்து ஏராளமானோர் நிர்க்கதியாய் தவிக்கின்றனர். தென்மேற்குப் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...