Thursday, May 6, 2021

சாரி தெரியாம பண்ணிட்டோம்'... நலமுடன் இருக்கும் நபரை... வன்முறையில் பலியானதாக கூறிய பாஜக வருத்தம்

சாரி தெரியாம பண்ணிட்டோம்'... நலமுடன் இருக்கும் நபரை... வன்முறையில் பலியானதாக கூறிய பாஜக வருத்தம் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வன்முறையில் பலியானதாக உயிருடன் இருக்கும் செய்தியாளரின் புகைப்படத்தை பாஜக பகிர்ந்த நிலையில், அது தவறுதலாக நடந்துவிட்டதாக பாஜக வருத்தம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தமுள்ள 292 இடங்களில் 213 இடங்களில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. {image-bjp-clash-1620345938.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...