Sunday, May 9, 2021

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் புதிய தொற்று.. கண் பார்வை முற்றிலும் பறிபோகும் அபாயம்

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் புதிய தொற்று.. கண் பார்வை முற்றிலும் பறிபோகும் அபாயம் காந்திநகர்: குஜராத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு கண் பார்வையைமுற்றிலுமாக பறிக்கும் மியூகோமிகோசிஸ் எனப்படும் பூஞ்சை நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவ தொடங்கி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியுள்ளது. இதற்கான தடுப்பூசிகளை நாம் கண்டறிந்துவிட்டாலும்கூட, இந்த வைரஸ் பற்றி முழுமையாக நாம் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களிலும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...