Sunday, May 2, 2021

நந்திகிராமில் மமதா \"திடீர்\" தோல்வி.. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. பரபர பேட்டி

நந்திகிராமில் மமதா \"திடீர்\" தோல்வி.. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. பரபர பேட்டி கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மமதா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...