Saturday, May 22, 2021

மருந்து வாங்க கடைக்கு போனவரின் கன்னத்தில் அறைந்த கலெக்டர்.. செல்போனை பிடுங்கி உடைத்து ஆவேசம்

மருந்து வாங்க கடைக்கு போனவரின் கன்னத்தில் அறைந்த கலெக்டர்.. செல்போனை பிடுங்கி உடைத்து ஆவேசம் ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர், மருந்து கடைக்கு போனவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று பரவல் இந்தியா முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. உயிரிழப்பு கடந்த அலையைவிட அதிகமாக உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிகையும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...