Friday, May 21, 2021

கொரோனா தொற்றால் மனைவி பலி.. வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை

கொரோனா தொற்றால் மனைவி பலி.. வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன் (வயது 57). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...