Wednesday, May 19, 2021

எங்களை சாமி பார்த்துக்கும்.. கொரோனா டெஸ்ட்டுக்கு வர முடியாது- ஒடிஷா பழங்குடிகள் திட்டவட்டம்

எங்களை சாமி பார்த்துக்கும்.. கொரோனா டெஸ்ட்டுக்கு வர முடியாது- ஒடிஷா பழங்குடிகள் திட்டவட்டம் ராயகடா: ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் வசிக்கும் அழிவின் விளிம்பில் உள்ள டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் கொரோனா பரிசோதனைக்கு வர முடியாது; நாங்கள் வணங்கும் நியாம்கிரி ராஜா சாமி எங்களை காப்பாற்றுவார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஒடிஷா அரசு அதிகாரிகள் டோங்கியா கோண்ட் பழங்குடிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஒடிஷாவின் ராயகடா உள்ளிட்ட மாவட்டங்களில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...