Friday, May 7, 2021

இன்றும், நாளையும் சலூன் கடைகள் திறந்திருக்கும்.. முழு ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி போட தடையில்லை

இன்றும், நாளையும் சலூன் கடைகள் திறந்திருக்கும்.. முழு ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி போட தடையில்லை சென்னை: தமிழகத்தில் முழு லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டத்தில்கூட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் வெளியே செல்லலாம் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளார் . அதேபோன்று, இன்றும், நாளையும் நகர்ப் பகுதிகளிலும் சலூன் கடைகள் திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...