Sunday, May 2, 2021

நந்திகிராம் தொகுதி... மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது... மமதா கோரிக்கை நிராகரிப்பு..!

நந்திகிராம் தொகுதி... மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது... மமதா கோரிக்கை நிராகரிப்பு..! கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 1,736 வாக்குகள் கூடுதலாக பெற்று மமதாவை வீழ்த்தினார். {image-mamata72-1620008248.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...