Thursday, May 27, 2021

வேக்சின்.. மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட வேண்டும்.. ராஜஸ்தான் கோரிக்கை.. வழக்கு தொடுக்க முடிவு

வேக்சின்.. மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட வேண்டும்.. ராஜஸ்தான் கோரிக்கை.. வழக்கு தொடுக்க முடிவு போபால்: சர்வதேச டெண்டர் மூலம் வேக்சின் வாங்குவதில் நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளதால் மத்திய அரசே வேக்சின் வாங்கி கொடுக்க வேண்டும், மாநில அரசுகள் அதற்கு உரிய பணத்தை கொடுக்கும் என்று ராஜஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுக்க தற்போது மிகப்பெரிய அளவில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...