Monday, May 17, 2021

மே.வ.அமைச்சர்கள் கைது:திரிணாமுல் போராட்டம்- கல்வீச்சு- சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தல்

மே.வ.அமைச்சர்கள் கைது:திரிணாமுல் போராட்டம்- கல்வீச்சு- சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தல் கொல்கத்தா: நாரதா லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ. உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சி.பி.ஐ அலுவலகம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கல்வீசிப் போராட்டம் நடத்தினர். அத்துடன் மாநில அரசின் அனுமதி பெறாமல் அமைச்சர்களை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...