Monday, May 17, 2021
மே.வ.அமைச்சர்கள் கைது:திரிணாமுல் போராட்டம்- கல்வீச்சு- சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தல்
மே.வ.அமைச்சர்கள் கைது:திரிணாமுல் போராட்டம்- கல்வீச்சு- சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தல் கொல்கத்தா: நாரதா லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ. உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சி.பி.ஐ அலுவலகம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கல்வீசிப் போராட்டம் நடத்தினர். அத்துடன் மாநில அரசின் அனுமதி பெறாமல் அமைச்சர்களை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment