Wednesday, May 12, 2021
அதிகரிக்கும் சடலங்கள்.. இனி மயானத்தில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களே.. குஜராத் அரசு உத்தரவு
அதிகரிக்கும் சடலங்கள்.. இனி மயானத்தில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களே.. குஜராத் அரசு உத்தரவு காந்தி நகர்: குஜராத் அரசு அம்மாநிலத்தில் மயானத்தில் பணிபுரிபவர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்துள்ள நிலையில், இனி அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். நாட்டில் கொரோனா பாதிப்பின் விகிதம் தினசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கண்ணீர் வடிக்கும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment