Wednesday, May 12, 2021

அதிகரிக்கும் சடலங்கள்.. இனி மயானத்தில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களே.. குஜராத் அரசு உத்தரவு

அதிகரிக்கும் சடலங்கள்.. இனி மயானத்தில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களே.. குஜராத் அரசு உத்தரவு காந்தி நகர்: குஜராத் அரசு அம்மாநிலத்தில் மயானத்தில் பணிபுரிபவர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்துள்ள நிலையில், இனி அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். நாட்டில் கொரோனா பாதிப்பின் விகிதம் தினசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கண்ணீர் வடிக்கும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...