Friday, June 18, 2021

பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம்

பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம் பிரேசிலியா: உலக நாடுகளில் பிரேசிலில் கொரோனா மீண்டும் உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 98,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் 2,449 பேர் மரணம் அடைந்தனர். உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.8 கோடியை தாண்டியுள்ளது. உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,85,86,111 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...