Friday, June 18, 2021
பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம்
பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம் பிரேசிலியா: உலக நாடுகளில் பிரேசிலில் கொரோனா மீண்டும் உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 98,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் 2,449 பேர் மரணம் அடைந்தனர். உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.8 கோடியை தாண்டியுள்ளது. உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,85,86,111 https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment