Tuesday, June 22, 2021
1.5 ஆண்டுகள் ஆச்சு.. இதுவரை எங்கள் நாட்டில் ஒருவருக்கும் கொரோனா இல்லை.. அடித்து கூறும் வடகொரியா
1.5 ஆண்டுகள் ஆச்சு.. இதுவரை எங்கள் நாட்டில் ஒருவருக்கும் கொரோனா இல்லை.. அடித்து கூறும் வடகொரியா பியோங்யாங்: உலகமே கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வடகொரியாவில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா கண்டறியப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தொடங்கி, பிரிட்டன், ஜெர்மனி என அனைத்து வளர்ந்த நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment