Wednesday, June 16, 2021
மிசோராமில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டு முதலமைச்சர்.. 24 எம்எல்ஏக்களும் வருகை.. பரபரக்கும் எல்லை
மிசோராமில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டு முதலமைச்சர்.. 24 எம்எல்ஏக்களும் வருகை.. பரபரக்கும் எல்லை கொல்கத்தா: மியான்மரில் வெடித்த ராணுவ புரட்சியைத் தொடர்ந்து அந்த நாட்டின், சின் மாநில முதல்வர் சலாய் லியன் லுவாய், இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு சின் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றவர் சலாய். திங்கள்கிழமை இரவு அவர் எல்லை நகரமான சம்பாய் வழியாக மிசோராம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். இது மாநில தலைநகர் ஐஸ்வாலில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment