Thursday, June 10, 2021

கொரோனா பாதித்த நுரையீரல்.. ரூ 2 கோடி திரட்ட முடியாத மக்களின் மருத்துவருக்காக கிராமத்தினர் செய்த உதவி

கொரோனா பாதித்த நுரையீரல்.. ரூ 2 கோடி திரட்ட முடியாத மக்களின் மருத்துவருக்காக கிராமத்தினர் செய்த உதவி அமராவதி: கொரோனாவால் நுரையீரல் பாதித்த மக்களின் மருத்துவருக்கு உதவ ஒரு கிராமமே ரூ 20 லட்சத்தை திரட்டியது. அன்று மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்து உதவினார். இன்று மக்கள் அவருக்கு உதவுகிறார்கள், எத்தனை நெகிழ்ச்சியான சம்பவம் இது... ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கரராவ் (38). இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...