Wednesday, June 2, 2021
கொரோனா அச்சுறுத்தல்... +2 பொதுத்தேர்வை ரத்து செய்த குஜராத் அரசு
கொரோனா அச்சுறுத்தல்... +2 பொதுத்தேர்வை ரத்து செய்த குஜராத் அரசு காந்திநகர்: கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாகக் குஜராத் அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவுகள் எடுக்கப்படு வருகிறது. அதன்படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு +2 பொதுத்தேர்வு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment