Sunday, June 20, 2021

சாத்தூர்: தாயில்பட்டியில் பட்டாசு வெடி விபத்து... வீடுகள் தரைமட்டம் - 2 பேர் பலி

சாத்தூர்: தாயில்பட்டியில் பட்டாசு வெடி விபத்து... வீடுகள் தரைமட்டம் - 2 பேர் பலி விருதுநகர்: தாயில்பட்டியில் அரசு அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது நிகழ்ந்த விபத்தில் 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு காவல்துறையினரும், வருவாய்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...