Wednesday, June 30, 2021
ஜம்மு காஷ்மீரில் 4-வது நாளாக 3 இடங்களில் பறந்த பாக் பயங்கரவாதிகளின் டிரோன்கள்- பாதுகாப்பு படை உஷார்
ஜம்மு காஷ்மீரில் 4-வது நாளாக 3 இடங்களில் பறந்த பாக் பயங்கரவாதிகளின் டிரோன்கள்- பாதுகாப்பு படை உஷார் ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று 4-வது நாளாக 3 இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன்களை பறக்கவிட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் புதிய யுக்தியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன. ஜம்மு விமான படை தளம் மீது 2 டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment