Sunday, June 13, 2021
\"எங்களுக்கும் தடுப்பூசி போடுங்க\".. 5000 பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை.. ஓகே சொன்ன ம.பி. அரசு
\"எங்களுக்கும் தடுப்பூசி போடுங்க\".. 5000 பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை.. ஓகே சொன்ன ம.பி. அரசு இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசிக்கும் இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தொற்றுநோய் பாதிப்பு அதிகமானதையடுத்து, மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.. அந்த வகையில் இந்தூர் மாவட்டம்தான் மிக அதிக அளவு தொற்று பாதித்த பகுதியாக இருந்தது.. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment