Sunday, June 13, 2021
\"எங்களுக்கும் தடுப்பூசி போடுங்க\".. 5000 பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை.. ஓகே சொன்ன ம.பி. அரசு
\"எங்களுக்கும் தடுப்பூசி போடுங்க\".. 5000 பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை.. ஓகே சொன்ன ம.பி. அரசு இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசிக்கும் இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தொற்றுநோய் பாதிப்பு அதிகமானதையடுத்து, மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.. அந்த வகையில் இந்தூர் மாவட்டம்தான் மிக அதிக அளவு தொற்று பாதித்த பகுதியாக இருந்தது.. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment