Friday, June 25, 2021

பிரேசில் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 5,11,272 பேர் பலி

பிரேசில் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 5,11,272 பேர் பலி ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையில் பிரேசில் நாடு 3வது இடத்தில் உள்ளது. ஒரே நாளில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் புதிதாக 79,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,83,22,760 பேராக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 1,990 பேர் மரணமடைந்தனர். கொரோனாவால் பிரேசில் முழுவதும் மொத்தம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...