Wednesday, June 30, 2021
8, 10 வயசு குழந்தைகளை இரக்கமின்றி விறகு கட்டையால் அடித்து கொன்ற சித்தப்பா.. சைக்கோவா என விசாரணை!
8, 10 வயசு குழந்தைகளை இரக்கமின்றி விறகு கட்டையால் அடித்து கொன்ற சித்தப்பா.. சைக்கோவா என விசாரணை! குண்டூர்: ஆந்திரா மாநிலத்தில் வீட்டில் விளையாடி வந்த இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அடித்துக்கொன்ற கொடூர சைக்கோவின் அதிர்ச்சி செயல் நிகழ்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் சாப்ரோல் மண்டலம், வேஜண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் கோடேஸ்வர ராவ். இவர், ரெபெல்லே கிராமத்தை சேர்ந்த உமாதேவியை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வேலை செய்து அங்கேயே வசித்து வந்துள்ளனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment