Tuesday, June 15, 2021

அடிபம்பில் தண்ணீர் அருந்தும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ!

அடிபம்பில் தண்ணீர் அருந்தும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடிபம்பில் தானே தண்ணீர் அடித்துக்குடிக்கும் குட்டி யானையின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜல்தாபாரா தேசிய பூங்கா. வனவிலங்குகளின் சொர்க்கபுரியாக திகழும் இந்த பூங்காவில் தான் இந்தியாவில் அதிகளவில் ஒன்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்து வருகின்றன. தொடங்கியது பிளஸ் 1 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...