Tuesday, June 1, 2021

உத்தரகாண்ட்டில் பேரவலம்.. எரிந்த நிலையில் நதிகளில் கரை ஒதுங்கும் உடல்கள்.. கடித்து குதறும் நாய்கள்

உத்தரகாண்ட்டில் பேரவலம்.. எரிந்த நிலையில் நதிகளில் கரை ஒதுங்கும் உடல்கள்.. கடித்து குதறும் நாய்கள் டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் பாகீரதி நதிக்கரையில் மனித உடல்களை நாய்கள் கடித்து குதறும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மனித உணர்வுகளை பெருமளவு காயப்படுத்திவிட்டது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...