Saturday, June 26, 2021
குண்டுகளுடன் உள்ளே வந்த பாக். \"டிரோன்\".. இந்திய விமான படைத்தளத்திலேயே \"அட்டாக்\".. எப்படி நடந்தது?
குண்டுகளுடன் உள்ளே வந்த பாக். \"டிரோன்\".. இந்திய விமான படைத்தளத்திலேயே \"அட்டாக்\".. எப்படி நடந்தது? ஸ்ரீநகர்: ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகள் எப்படி அரகேற்றப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தான் ஸ்டைல் அட்டாக் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இன்று இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இன்று அதிகாலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment