Wednesday, June 2, 2021

மோசடி மண்ணன் மெகுல் சோக்சியை நாடு கடத்த.. டொமின்காவில் முகாமிட்டுள்ள சிபிஐ.. அடுத்து என்ன நடக்கும்

மோசடி மண்ணன் மெகுல் சோக்சியை நாடு கடத்த.. டொமின்காவில் முகாமிட்டுள்ள சிபிஐ.. அடுத்து என்ன நடக்கும் ஆன்டிகுவா: டொமினிக்கா நாட்டில் சிறையிலுள்ள மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர, ஷர்தா ரவுத் என்ற பெண் சிபிஐ அதிகாரி தலைமையிலான குழு இப்போது டொமினிக்காவில் முகாமிட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த கீதாஞ்சலி நிறுவனத்தை நடத்தி வந்தவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் இவர் சுமார் 13,578 கோடி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...