Monday, June 21, 2021

பெரியாரின் சமூக நீதி பாதை.. அண்ணாவின் பொன் மொழி.. அட ஆளுநர் புரோஹித்தா இப்படி.. வியப்பு!

பெரியாரின் சமூக நீதி பாதை.. அண்ணாவின் பொன் மொழி.. அட ஆளுநர் புரோஹித்தா இப்படி.. வியப்பு! சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இன்று தனது உரையில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து பேசியது பெரிய வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் 16வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பாராட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...