Friday, June 25, 2021

தேச துரோக வழக்கு.. லட்சத்தீவு நடிகை ஐஷா சுல்தானாவிற்கு முன் ஜாமீன்.. கேரளா ஹைகோர்ட் உத்தரவு

தேச துரோக வழக்கு.. லட்சத்தீவு நடிகை ஐஷா சுல்தானாவிற்கு முன் ஜாமீன்.. கேரளா ஹைகோர்ட் உத்தரவு லட்சத்தீவு: லட்சத்தீவை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் ஐஷா சுல்தானாவிற்கு கேரளா ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. தேச துரோக வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு தலைமை வகிக்க கூடிய நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைக்குரிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கேரளவோடு நெருக்கமான உறவு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...