Saturday, June 5, 2021

புயல் நிவாரணம்: தார்பாய்கள் திருடியதாக பாஜகவின் சுவேந்து அதிகாரி மீது மே.வங்க போலீஸ் அதிரடி வழக்கு!

புயல் நிவாரணம்: தார்பாய்கள் திருடியதாக பாஜகவின் சுவேந்து அதிகாரி மீது மே.வங்க போலீஸ் அதிரடி வழக்கு! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புயல் நிவாரணப் பொருட்களில் ரூ12 லட்சம் தார்பாய் உள்ளிட்டவை திருடியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் சோமேந்து அதிகாரி ஆகியோர் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் வலது கரமாக இருந்தவர் சுவேந்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...