Sunday, June 6, 2021

லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம்- வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறினர்!

லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம்- வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறினர்! கரவெட்டி: லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து இன்று கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் இணைந்து 12 மணிநேர முழு அடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக புதிய சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை பிடித்தபடி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அத்துடன் லட்சத் தீவுகளில் இருந்து கேரளா, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...