Wednesday, June 23, 2021
காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா? மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்
காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா? மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம் ஜம்மு: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தானுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் டோக்ரா முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்த கருத்துக்காக மெகபூபா முப்தியை கைது செய்ய வேண்டும் என்றும் டோக்ரா முன்னணியினர் வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment