Wednesday, June 23, 2021
காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா? மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்
காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா? மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம் ஜம்மு: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தானுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் டோக்ரா முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்த கருத்துக்காக மெகபூபா முப்தியை கைது செய்ய வேண்டும் என்றும் டோக்ரா முன்னணியினர் வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment