Sunday, June 27, 2021

எல்லாம் சரிதான்.. முதலில் காஷ்மீரில் அடக்குமுறையை நிறுத்துங்க..பிரதமருக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள்

எல்லாம் சரிதான்.. முதலில் காஷ்மீரில் அடக்குமுறையை நிறுத்துங்க..பிரதமருக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள் ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் முதலில் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 28-ம் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கம்.. விரைவு பஸ்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...