Tuesday, June 1, 2021

ஒரே ஒரு வகை.. இந்தியாவில் கண்டறியப்பட்டது.. அதிக கவலையை ஏற்படுத்துகிறது.. உலக சுகாதார மையம் தகவல்

ஒரே ஒரு வகை.. இந்தியாவில் கண்டறியப்பட்டது.. அதிக கவலையை ஏற்படுத்துகிறது.. உலக சுகாதார மையம் தகவல் ஜெனீவா: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய B.1.617 டெல்டா கொரோனாவில் ஒரு வகை மட்டுமே கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்ற 2 வகைகளால் பெரியளவில் ஆபத்து இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டிருந்தது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் கொரோனாவின் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...