Wednesday, June 30, 2021

ஜம்முவில் ட்ரோன்கள் பறக்க தடை... முதல் முறையாக புதிய முறை அட்டாக்.. ராணுவம் உஷார்நிலை

ஜம்முவில் ட்ரோன்கள் பறக்க தடை... முதல் முறையாக புதிய முறை அட்டாக்.. ராணுவம் உஷார்நிலை ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் எல்லையில் உள்ள மாவட்டமான ராஜூரி பிராந்தியத்தில் ட்ரோன்கள் மற்றும் சிறிய வகை பறக்கும் பொருட்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த ட்ரோன்கள் ஜம்முவில் உள்ள இராணுவ நிலைகளுககு எதிராக தாக்குதல் நடத்தியதால் ட்ரான்களக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடடுள்ளார் ராஜோரியின் மாவட்ட ஆட்சி தலைவர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...