Sunday, June 27, 2021

ஜம்மு விமான படைதளம்: ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்து டிரோன் தாக்குதல்? முதல் கட்ட விசாரணையில் தகவல்

ஜம்மு விமான படைதளம்: ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்து டிரோன் தாக்குதல்? முதல் கட்ட விசாரணையில் தகவல் ஜம்மு: ஜம்மு விமான படைதளத்தில் ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்தே டிரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக் கூடும் என பாதுகாப்பு படையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய எல்லையில் தீவிரவாத குழுக்களுக்கு டிரோன்கள் மூலம் இதுவரை ஆயுதங்களை வீசிவந்தது பாகிஸ்தான். தற்போது ஜம்மு விமான படை தளம் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...