Tuesday, June 22, 2021
தொடரும் பேரவலம்.. உ.பி.யில் இருந்து கங்கையில் மிதந்துசென்ற கொரோனா சடலங்கள்.. மேற்கு வங்கத்தில் தகனம்
தொடரும் பேரவலம்.. உ.பி.யில் இருந்து கங்கையில் மிதந்துசென்ற கொரோனா சடலங்கள்.. மேற்கு வங்கத்தில் தகனம் கொல்கத்தா: உத்தரப் பிரதேசத்தில் தூக்கி வீசப்பட்ட பல கொரோனா சடலங்கள் கங்கையில் மிதந்து மேற்கு வங்கத்திற்கு வந்ததாகவும் அவை முறையாக தகனம் செய்யப்பட்டதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் ஏற்படுத்திய பாதிப்புகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. உச்சம் தொட்ட https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment