Tuesday, June 22, 2021

தொடரும் பேரவலம்.. உ.பி.யில் இருந்து கங்கையில் மிதந்துசென்ற கொரோனா சடலங்கள்.. மேற்கு வங்கத்தில் தகனம்

தொடரும் பேரவலம்.. உ.பி.யில் இருந்து கங்கையில் மிதந்துசென்ற கொரோனா சடலங்கள்.. மேற்கு வங்கத்தில் தகனம் கொல்கத்தா: உத்தரப் பிரதேசத்தில் தூக்கி வீசப்பட்ட பல கொரோனா சடலங்கள் கங்கையில் மிதந்து மேற்கு வங்கத்திற்கு வந்ததாகவும் அவை முறையாக தகனம் செய்யப்பட்டதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் ஏற்படுத்திய பாதிப்புகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. உச்சம் தொட்ட https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...