Wednesday, June 23, 2021
வேக்சின் போடவில்லை என்றால் கைது மட்டுமில்லை.. 'அதை'யும் செய்வேன்.. மிரட்டும் பிலிப்பைன்ஸ் அதிபர்
வேக்சின் போடவில்லை என்றால் கைது மட்டுமில்லை.. 'அதை'யும் செய்வேன்.. மிரட்டும் பிலிப்பைன்ஸ் அதிபர் மணிலா: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்றால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுதர்தே, தடுப்பூசி போட விரும்பாதவர்களுக்குப் பன்றிகளுக்குப் போடும் வேக்சின்களை போடுவேன் என்றும் அது வைரசையும் கொல்லும் உங்களையும் சேர்த்துக் கொல்லும் மக்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசிகளே ஒரே https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment