Friday, June 11, 2021

துளிர்க்கும் நம்பிக்கை.. தூக்கு கயிற்றை எதிர்நோக்கும் குல்பூஷன்.. அப்பீலுக்கு அனுமதி தந்த பாகிஸ்தான்

துளிர்க்கும் நம்பிக்கை.. தூக்கு கயிற்றை எதிர்நோக்கும் குல்பூஷன்.. அப்பீலுக்கு அனுமதி தந்த பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவிற்கு கோர்ட்டுகளில் அப்பீல் செய்யும் வாய்ப்பை பாகிஸ்தான் நாடாளுமன்றம் வழங்கி உள்ளது... இதையடுத்து அவருக்கு விடுதலைக்கான வாய்ப்பு உருவாக ஒரு வழி கிடைத்துள்ளது. குல்பூஷன் ஜாதவ்.. 51 வயதாகிறது.. மும்பையை சேர்ந்தவர்... 10 வருடங்களுக்கு மேல் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர்... கல்யாணமாகி அவருக்கு குழந்தைகளும் உள்ளன. சொந்தமாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...