Saturday, July 17, 2021

'வெறும் 15 நிமிடங்களில்.. எல்லாம் முடிந்துவிட்டது..' ஜெர்மனி பெருவெள்ளத்தில் 150பேர் பலி, பலர் மாயம்

'வெறும் 15 நிமிடங்களில்.. எல்லாம் முடிந்துவிட்டது..' ஜெர்மனி பெருவெள்ளத்தில் 150பேர் பலி, பலர் மாயம் பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் பெய்த மிகக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே தான் செல்கிறது. அறிவியல் துணையுடன் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் முன்கூட்டியே https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...