Wednesday, July 28, 2021
மேக வெடிப்பு அமர்நாத் கோவில் அருகே வானம் பொத்துக்கொண்டு கொட்டிய மழையால் 22 பேர் பலி
மேக வெடிப்பு அமர்நாத் கோவில் அருகே வானம் பொத்துக்கொண்டு கொட்டிய மழையால் 22 பேர் பலி ஸ்ரீநகர்: நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதன்கிழமையன்று ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேச மாநிலங்களில் 3 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித் தீர்த்தது. பெருவெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அமர்நாத் கோவில் அருகே ஒரு மணி நேரத்தில் 10 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்குப் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment