Wednesday, July 28, 2021
மேக வெடிப்பு அமர்நாத் கோவில் அருகே வானம் பொத்துக்கொண்டு கொட்டிய மழையால் 22 பேர் பலி
மேக வெடிப்பு அமர்நாத் கோவில் அருகே வானம் பொத்துக்கொண்டு கொட்டிய மழையால் 22 பேர் பலி ஸ்ரீநகர்: நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதன்கிழமையன்று ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேச மாநிலங்களில் 3 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித் தீர்த்தது. பெருவெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அமர்நாத் கோவில் அருகே ஒரு மணி நேரத்தில் 10 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்குப் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment