Thursday, July 29, 2021
கடற்கரையில் 2 சிறுமிகள் பலாத்காரம்.. அவர்கள் ஏன் இரவில் அங்கு தங்கினர்.. பாஜக முதல்வர் சர்ச்சை பேச்சு
கடற்கரையில் 2 சிறுமிகள் பலாத்காரம்.. அவர்கள் ஏன் இரவில் அங்கு தங்கினர்.. பாஜக முதல்வர் சர்ச்சை பேச்சு பனாஜி: கோவா மாநிலத்தில் தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 30 கி.மீ தெற்கே தெற்கே பெனாலிம் என்ற அழகிய கடற்கரை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் பதின்ம வயது கொண்ட 2 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கடற்கரையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி 2 சிறுவர்களையும் கடுமையான தாக்கினார்கள். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment