Wednesday, July 28, 2021
ஜம்முவில் மேக வெடிப்பால் பெருமழை வெள்ளம்... 4 பேர் பலி , 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்
ஜம்முவில் மேக வெடிப்பால் பெருமழை வெள்ளம்... 4 பேர் பலி , 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம் ஸ்ரீநகர்: தென்மேற்குப் பருவமழை நாட்டின் பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழையும் நிலச்சரிவும் ஏற்படும் என்று https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment