Thursday, July 15, 2021
ஜெர்மனியை ஆட்டம் காண வைத்த பெருவெள்ளம்.. பேரழிவை ஏற்படுத்திய கனமழை.. குறைந்தது 42 பேர் பலி
ஜெர்மனியை ஆட்டம் காண வைத்த பெருவெள்ளம்.. பேரழிவை ஏற்படுத்திய கனமழை.. குறைந்தது 42 பேர் பலி பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் கொட்டித்தீக்கும் கனமழையால் ஜெர்மனியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை மாற்றம் என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்கிறது. மறுபுறம் பருவம் தவறிப் பெய்யும் கன https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment