Thursday, July 15, 2021
ஜெர்மனியை ஆட்டம் காண வைத்த பெருவெள்ளம்.. பேரழிவை ஏற்படுத்திய கனமழை.. குறைந்தது 42 பேர் பலி
ஜெர்மனியை ஆட்டம் காண வைத்த பெருவெள்ளம்.. பேரழிவை ஏற்படுத்திய கனமழை.. குறைந்தது 42 பேர் பலி பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் கொட்டித்தீக்கும் கனமழையால் ஜெர்மனியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை மாற்றம் என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்கிறது. மறுபுறம் பருவம் தவறிப் பெய்யும் கன https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment