Saturday, July 3, 2021

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. டெல்டா வைரஸால் 5-வது அலை அபாயம்.. அச்சத்தில் ஈரான்

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. டெல்டா வைரஸால் 5-வது அலை அபாயம்.. அச்சத்தில் ஈரான் தெஹ்ரான் : ஈரானில் டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஈரானில் கொரோனா தொற்றுநோயினால் ஐந்தாவது அலை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி அச்சம் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் புதிது புதிதாக உருமாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டனில் பி.1.1.7 வகை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...