Saturday, July 3, 2021
மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. டெல்டா வைரஸால் 5-வது அலை அபாயம்.. அச்சத்தில் ஈரான்
மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. டெல்டா வைரஸால் 5-வது அலை அபாயம்.. அச்சத்தில் ஈரான் தெஹ்ரான் : ஈரானில் டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஈரானில் கொரோனா தொற்றுநோயினால் ஐந்தாவது அலை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி அச்சம் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் புதிது புதிதாக உருமாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டனில் பி.1.1.7 வகை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment