Tuesday, July 20, 2021
ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிய அளவிலான நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கம், அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பெரிய நிலநடுக்கம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment