Tuesday, July 6, 2021

ஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 63 பேர் பலி.. டெல்டா கொரோனாவால் சிக்கலில் இந்தோனேஷியா

ஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 63 பேர் பலி.. டெல்டா கொரோனாவால் சிக்கலில் இந்தோனேஷியா ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் டெல்டா கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரே மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...