Friday, July 16, 2021

அலறிய கிராமம்.. 8 உயிர்களை காவு வாங்கிய கிணறு.. தவறி விழுந்த சிறுமியை மீட்டபோது நடந்த துயரம்

அலறிய கிராமம்.. 8 உயிர்களை காவு வாங்கிய கிணறு.. தவறி விழுந்த சிறுமியை மீட்டபோது நடந்த துயரம் போபால்: கிணற்றில் ஒரு சிறுமி தவறி விழுந்துவிட்டாள்.. அந்த குழந்தையை மீட்கும் பணியை பார்வையிட பலர் சென்றுள்ளனர்.. அப்போது எதிர்பாராமல் அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இதனால் மத்திய பிரதேச மாநிலமே அதிர்ந்து போயுள்ளது. விதிஷா மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. இங்கு கஞ்ச் பசோதா தாலுகா பகுதியில் நேற்று https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...