Friday, July 2, 2021
\"ஜெய் ஸ்ரீராம்\".. வங்கத்தில் ஆளுநர் உரைக்கு எதிராக பாஜக அமளி.. பாதியில் உரையை நிறுத்தியதால் பரபரப்பு
\"ஜெய் ஸ்ரீராம்\".. வங்கத்தில் ஆளுநர் உரைக்கு எதிராக பாஜக அமளி.. பாதியில் உரையை நிறுத்தியதால் பரபரப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் உரையின் போது பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டதால் ஆளுநர் தனது உரையை முடிக்காமல் பாதியில் வெளியேறினார். பொதுவாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் முதல்நாள் ஆளுநர் உரை நடைபெறுவது நாடு முழுக்க சட்டசபை கூட்டத்தொடரில் வழக்கம். இந்த ஆளுநர் உரை என்பது மாநில அரசை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment