Sunday, July 4, 2021

கொரோனாவால் பறி போன டீச்சர் வேலை.. குப்பை லாரி ஓட்டும் பெண்.. குடும்பத்துக்காக.. ஒடிஷாவில் உருக்கம்!

கொரோனாவால் பறி போன டீச்சர் வேலை.. குப்பை லாரி ஓட்டும் பெண்.. குடும்பத்துக்காக.. ஒடிஷாவில் உருக்கம்! புவனேஸ்வரம்: கொரோனாவால் வேலையை இழந்த ஆசிரியை ஒருவர் குடும்ப வறுமைக்காக குப்பை சேகரிக்கும் வேனின் ஓட்டுநராக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் உள்ளிட்டவை இயங்கவில்லை. ஊரடங்கு இருந்தாலும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் தப்பவில்லை. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...