Thursday, July 22, 2021

வேக்சின் போட்டால் சம்பளம் தரமாட்டேன்.. அடாவடி செய்த ஜப்பான் நிறுவனம்.. சூப்பர் பாடம் புகட்டிய மக்கள்

வேக்சின் போட்டால் சம்பளம் தரமாட்டேன்.. அடாவடி செய்த ஜப்பான் நிறுவனம்.. சூப்பர் பாடம் புகட்டிய மக்கள் டோக்கியோ: ஜப்பானிள் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவார்கள் என்று கூறி வருகிறார். மேலும், தடுப்பூசி போட்டவர்கள் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்ற ஸ்டிரிட் உத்தரவையும் பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை, உருமாறிய கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வைரஸ் பாதிப்பு மீண்டும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...